×

சென்னை மாநகராட்சி பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்ட 62 விளம்பர பலகைகள் அகற்றம்..!!

சென்னை: சென்னை மாநகராட்சி பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்ட 62 விளம்பர பலகைகள், 33 விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டது. அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள், மண்டல அலுவலர் தலைமையில் அமைத்த குழுவால் அகற்றப்பட்டு வருகின்றன. டிசம்பர் 8 முதல் டிசம்பர் 13 வரை நடத்தப்பட்ட கள ஆய்வுகளில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பலகைகள், பதாகைகள் அகற்றப்பட்டது. அனுமதியின்றி வைக்கப்படும் விளம்பர பலகைகளை அகற்றும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்திருக்கிறது….

The post சென்னை மாநகராட்சி பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்ட 62 விளம்பர பலகைகள் அகற்றம்..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Corporation ,Dinakaran ,
× RELATED செல்லப்பிராணிகள் வளர்ப்போர்...